600
திருநெல்வேலி வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலை அருகே உள்ள திருமண மண்டபத்தில், மதுபோதையில் திருமண வீட்டார் கைகலப்பு மற்றும் மோதலில் ஈடுபட்ட காட்சிகள், சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. பட்டு வேட்டி ...

570
நெல்லையில் பள்ளியில் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கிடையிலான சண்டையில், ஒரு மாணவனின் பெற்றோர் மற்றொரு மாணவனை தெருவில் இழுத்துப் போட்டு சரமாரியாகத் தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலுக்குள்ளான மாணவனுக்கு...

373
திருநெல்வேலி தலைமை சர்வேயர் மாரியப்பன் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வீட்டில்  நடந்த சோதனையின் போது அவரது டெபிட் கார்டு மூலம்...

453
சுமார் 4,300 கோடி முதலீட்டில் டாடா நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ள பெரிய அளவிலான சோலார் செல் உற்பத்தி ஆலையால் திருநெல்வேலி மாவட்டம் கவனிக்கத்தக்க இடத்திற்கு முன்னேறி வருவதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திக...

780
 நாங்குநேரி அருகே மணல் திருட்டு வழக்கில் தேடப்பட்ட திமுக பிரமுகர் வீட்டின் அறையை பூட்டிக் கொண்டு, ஆடைகளை களைந்து மிரட்டல் விடுத்த நிலையில் போலீசார் கதவை உடைத்து அவரை கைது செய்தனர். கைது செய்ய ...

366
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் ஏர்வாடி பாலத்தில் மெதுவாகச் சென்று கொண்டிருந்த 12 சக்கரங்கள் கொண்ட சிமெண்ட் லாரியின் பின்னால் வேகமாக வந்த Fortuner கார் மோதியதில் அதில் பயணம் செய்த பெண் உயிரிழந்தா...

540
நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள அதிசய பனிமாதா பேராலயத்தின் 139-வது ஆண்டு தேரோட்டம் இன்று அதிகாலையில் நடைபெற்றது. முதல் தேரில் புனித தஸ்நேவிஸ் மாதாவும், 2-ம் தேரில் புனித சூசையப்பரும், 3...



BIG STORY